தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்பு மிக்க சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாடிக்கொம்பு அருகே வடக்கு நோக்கி செல்லும் குடகனாறு ஆற்றங்கரையில் இறங்கக்கூடிய நிகழ்வானது. இந்த ஆண்டு வரும் திங்கட்கிழமை 12. 5. 2025 காலை சரியாக 7 மணிக்கு அழகர் ஆற்றில் இறங்குவார். தாடிக்கொம்பு அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி அறிவிப்பு.