தாடிக்கொம்பு: பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

71பார்த்தது
தாடிக்கொம்பு: பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயம்புத்தூர், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு, கரூர், பல்லடத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி