40வது ஆண்டு விழா கொண்டாட்டம்

478பார்த்தது
40வது ஆண்டு விழா கொண்டாட்டம்
திண்டுக்கல் வ. உ. சி. சிதம்பரம்பிள்ளை நற்பணி மன்றம் சார்பாக சக்திவேல் கல்யாண மண்டபத்தில் 40வது ஆண்டு விழா நடைபெற்றது. மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினர். உடன், முன்னாள் மேயர் மருதராஜ், ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன், 44வது வார்டு மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன், வ. உ. சி. வா. சிதம்பரம் நற்பணி மன்ற இளைஞர்கள் என பலர் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி