பீரை உருவாக்கியது பெண்களா.? சுவாரஸ்ய பிண்ணனி.!

81பார்த்தது
பீரை உருவாக்கியது பெண்களா.? சுவாரஸ்ய பிண்ணனி.!
சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு மெசபடோமியாவில் வாழ்ந்த பெண்கள் தானியங்களை கொண்டு கஞ்சி சமைத்துள்ளனர். சில பெண்கள் தானியங்களில் மூலிகைகள் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து பானங்கள் செய்துள்ளனர். அப்படி செய்த பானங்களை சேமித்து வைத்த போது, அது நொதித்தலுக்கு உள்ளாகி புளித்து, விசித்திரமான வாசனையும், சுவையும் கொண்டதாக மாறியது. அதை குடித்த போது இனிப்பு சுவையுடன் போதையும் கிடைத்துள்ளது. இப்படியாக தான் பீர் கலாச்சாரம் உருவானது.

தொடர்புடைய செய்தி