டோனி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு: கோர்ட் உத்தரவு

81பார்த்தது
டோனி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு: கோர்ட் உத்தரவு
தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் கூறியதாக ஐபிஎல் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா, நியூஸ் நேஷன் நெட்வொர்க் உள்ளிட்டோருக்கு எதிராக ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும், சிஎஸ்கே கேப்டனுமான டோனி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி 'நியூஸ் நேஷன்' நிறுவனத்திற்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுப்பு தெரிவித்து மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி