பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியில் முள்ளங்கி விளைச்சல் அமோகம்

61பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முள்ளங்கி விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக முள்ளங்கி நன்கு விளைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் தர்மபுரி உழவர் சந்தையில் முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது மேலும் சென்னை பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து விவசாயிகள் முள்ளங்கிகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர் பெங்களூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முள்ளங்கிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி