தர்மபுரி: காவிரியாற்றில் 50000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

2பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் பொழியும் கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது இதன் காரணமாக கடந்த 12 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று மாலை 43, 000 கன அடியாக இருந்த நீர்வரத்து ஜூலை 5 இன்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 50, 000 கனஅடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி