தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட நல்லம்பள்ளியில் இருந்து லளிகம் செல்லும் சாலையிலிருந்து பூதனஅள்ளி கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை சுமார் ஐந்து ஆண்டுகளாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாகவும் சேரும் சகுனிங்கமாக காணப்படுகிறது இந்த சாலையை கோபாலம்பட்டி, பூதனஅள்ளி, கொட்டாய் மேடு மற்றும் பகுதிகளில் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இங்கு தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு அமைந்துள்ளது இதனை அடுத்து தினசரி 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்திவிடும் சூழலில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பயன்படுத்துவரும் சொல்லில் அவ்வப்போது நிலைத்தடுமாறி வரை கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது இந்த சாலையை சீரமைத்து தரக் கோரி அப்பகுதிபொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.