தர்மபுரி மாவட்டம் கடத்தூர் துணை மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 11. 10. 2023 புதன்கிழமை அன்று பொம்மிடி 110 கேவி துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வே. முத்தம்பட்டி துணைமின்நிலையம், கே. என். புதூர் துணைமின்நிலையம், பொம்மிடி 110 / 33-11 கேவி துணைமின்நிலையம் ஆகிய துணைமின்நிலையங்களில் காலை 9. 00 மணி முதல் மதியம் 2. 00 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே 11. 10. 2023 புதன்கிழமை அன்று பொம்மிடி, அஜ்ஜம்பட்டி பி. பள்ளிப்பட்டி, வாசிக் கவுண்டனூர், பொ. துரிஞ்சிப்பட்டி, நடுர். ஓட்டுப்பட்டி, பில்பருத்தி, கேத்து ரெட்டிப்பட்டி, வேப்பிலைப் பட்டி, வே. முத்தம்பட்டி, கே. மோரூர், கண்ணப்பாடி கே. என். புதூர், வத்தல்மலை, கொண்டகரஅள்ளி, ரேகட அள்ளி, திப்பிரெட்டி அள்ளி மற்றும் அதனை சுற்றிள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என்ற தகவலினை திரு. பொறி, ஈரவி செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும் கடத்தூர் அவர்கள். தெரிவித்துள்ளார்கள்