பட்டுக்கூடு அங்காடியில் ரூ. 1. 27 கோடிக்கு ஏலம்

760பார்த்தது
தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவ சாயிகள் பங்கேற்கின்றனர். இதில் கடந்த, 15 நாட்களில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், 634 மஞ்சள்களை பட்டுக்கூடு விவசாயிகள் யாரும் கொண்டு வர வில்லை. இந்நிலையில், 453 விவசாயிகள், 855 குவியல்களாக, 32 ஆயிரத்து, 390 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர்.

இது, 236 முதல், 563, ரூபாய் யாக, வரை 394 சராசரி ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, ஒரு கோடியே, 27 லட்சத்து, 77 ஆயிரத்து, 72 ரூபாய். கடந்த, 15 நாட்களில் நடந்த, இந்த பட்டுக்கூ டுகள் ஏலத்தால், ஒரு லட்சத்து, 91 ஆயிரத்து, ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி