தர்மபுரி: ஒகேனக்கல்லில் 57, 000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

1பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக கர்நாடக மாநிலங்களில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக காணப்பட்டு வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி 50, 000 கனஅடியாக இருந்த நீர்வரத்து பிற்பகல் 2 மணி அளவில் 57, 000 கனஅடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி