வெள்ளிச்சந்தை துணை மின்நிலையத்தில் மின் நிறுத்தம் அறிவிப்பு

70பார்த்தது
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரன அள்ளி, கடமடை, கொல்ல அள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட் டார்தன அள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, புலிக்கரை, அமானிமல்லாபுரம், பஞ்சப்பள்ளி, சோமன அள்ளி, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம், காடுசெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை செப்டம்பர் 19 (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை, வெள்ளி சந்தை மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி