தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், வெளி மாவட்டங்களில் இருந்தும், இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு கொண்டு வரும் சூழ்நிலையில். நேற்று நடைபெற்ற பட்டுக்கூடு ஏலத்திற்கு பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் 1, 828 கிலோவாக உயர்ந்தது. அதே நேரத்தில் பட்டுக்கூடு களுக்கான தேவை குறைந்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ. 624-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 311-க்கும். சராசரியாக ரூ. 536. 46-க்கும் விற்பனையானது. மொத்தம் 9 லட்சத்து 87 ஆயிரத்து 941 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனையானதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்