தர்மபுரி:
வரும் 11: 10-2023 புதன்கிழமை பொம்மிடி, வே. முத்தம்பட்டி,
கே. என். புதூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உஉற்பத்தி மற்றும் பகிர்மான கழக கடத்தூர் செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
எனவே வத்தல்மலை.
கொண்டகரஅள்ளி, ரேகடஅள்ளி, திப்பிரெட்டிஅள்ளி மற்றும் அதனை சுற்றிள்ள பகுதிகளிலும் பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி. பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், பொ. துரிஞ்சிப்பட்டி, நடுர். ஒட்டுப்பட்டி. பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, வே. முத்தம்பட்டி, கே. மோரூர், சுண்ணப்பாடி, கே. என். புதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.