தர்மபுரி: அங்காடியில் 12 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை

51பார்த்தது
தர்மபுரி 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்ட வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில்  தினசரி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களான சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், உள்ளீட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பின்பற்று குழுவில் ஏலத்திற்கு கொண்டு வருவது வழக்கம் அந்த வகையில் நேற்று மே 10 பல்வேறு பகுதிகளில் இருந்து 32 விவசாயிகள் 2, 338 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ஒரு கிலோ 651 ரூபாய்க்கும், சராசரியாக  கிலோ 522 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக கிலோ 324  ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் இன்று 12, 32, 875 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி