தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட கோவிலூரில் அமைந்துள்ளது 345 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் இன்று மே 10 கோவிலூர் பங்கின் மண்ணின் மைந்தன் அருட்தந்தை எட்வின் அதை முதல் நன்றி திருப்பலியை நிறைவேற்றினார் அவருக்கு கோவிலூர் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்குதந்தை பெனடிட், தலைமையில் ஊர் பொதுமக்கள் மலர் தூவி ஆடல் பாடலுடன் மரியாதை செய்து பின்னர் திருப்பலி நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பங்கு தந்தையர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் திருப்பலிக்கு பின் அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.