தர்மபுரி: சீதோசன நிலை மாற்றத்தால் பனிப்பொழிவு அதிகரிப்பு

52பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழ் அடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பொழிந்து வருகிறது கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பொழிவதால் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக தர்மபுரி, தொப்பூர், நல்லம்பள்ளி, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் பாலக்கோடு மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மார்ச் 20 இன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது மேலும் கோடை காலத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டால் வேலையின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி