தனுஷ் - நயன்தாரா வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு

56பார்த்தது
தனுஷ் - நயன்தாரா வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு
நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர முடியாது காஞ்சிபுரத்திலோ மும்பையிலோதான் தொடர் முடியும். எனவே தனுஷ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என Netflix நிறுவனம் கூறியுள்ளது. படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தான போது சென்னை வீனஸ் காலனியில் தான் அலுவலகம் இருந்தது எனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும், படத்தின் அத்தனை காட்சிகளும் தனக்கு சொந்தமானவை என தனுஷ் தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி