குழந்தைகளுடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

69பார்த்தது
குழந்தைகளுடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
திண்டுக்கல்: 98 பட்டி தாய் கிராமமான மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன், பகவதியம்மன், லட்சுமி விநாயகர் கோயிலில் வருடந்தோறும் வைகாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 381வது வைகாசி திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில் காப்பு கட்டிய பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கையில் குழந்தைகளோடும், காளியம்மன் பகவதி அம்மன் வேடம் அணிந்து 200க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர்.

தொடர்புடைய செய்தி