கால்பந்து விளையாடும்போது மாரடைப்பால் மரணம்

70பார்த்தது
கால்பந்து விளையாடும்போது மாரடைப்பால் மரணம்
துபாய்க்கு வேலை தேடிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர், அங்கு கால்பந்து விளையாடும்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அசார் தொலேங்கல், கல்லூரிப் படிப்பை முடித்து வேலைதேடி துபாய் சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் கால்பந்து விளையாடும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அசாரின் உடலை கோழிக்கோடு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி