விருத்தாசலம்: லாட்டரி சீட்டு விற்றவர் கைது

60பார்த்தது
விருத்தாசலம்: லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணி சென்ற போது ராமச்சந்திரன்பேட்டையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியின் மகன் முருகன் என்பதும் அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதும் தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி