மங்கலம்பேட்டை: யில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

54பார்த்தது
மங்கலம்பேட்டை: யில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
ஒன்றிய அரசை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் உறுதிமொழி எடுத்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு கண்டிக்கப்பட்டது. 

கழக துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி வனத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சுபா.சந்திரசேகர் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி