கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான காவல் துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது பெ. பொன்னேரி வெள்ளாற்றங்கரை பகுதியில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில் பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 4 மது பாட்டில்களை பெண்ணாடம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.