டேங்க் கட்டும் பணி.
By செல்வேந்திரன்.ம 58பார்த்ததுடேங்க் கட்டும் பணி.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் நாலரை லட்சம் லிட்டர் டேங்க் வேலை நடைபெற்றுவருகிறது.
இதனால் இன்று மாலை நான்கு மணிக்கு பொதுமக்களுக்கு குடிநீர் கொடுக்க இயலாத நிலை காணப்பட்டது.