தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவுப்படி, பொதுச்செயலாளர் புஷ்சி ஆனந்த் ஆலோசனைப் பேரில், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர் வழிகாட்டுதலின்படி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மங்களூர் மேற்கொண்டிருக்கிறது உட்பட்ட அரியநாச்சி கிளை மற்றும் மகளிர் அணி சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் தர்பூசணி ஜூஸ் கரும்பு பால் பந்தல் திறப்பு விழா மங்களூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ பி நீலகண்டன் மற்றும் மங்களூர் ஒன்றிய பொருளாளர் எஸ் கே பூமாலைசாமி, கிளை பொருளாளர் ஆகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் இ எம் ஆர் எஸ் விஜய் கலந்துகொண்டு பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர், மோர், தர்பூசணி வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், ஆவட்டி ஆர்த்தி ஹோட்டல் உரிமையாளர் அரவிந்த், எஸ் விஜயகுமார், பி அன்பரசன், ஆர் மணிகண்டன், பன்னீர்செல்வம், செல்வம், வெற்றி, விஸ்வநாதன், வேல்முருகன், சாரதி, ராமு, கார்த்திக், விஜய், பாலாஜி, முத்துப்பாண்டி, கவாஸ்கர், பிரபாகரன், முருகானந்தம், சிவக்குமார், முத்தையா, ஆகாஷ், பவித்ரா, மேகலா, கலைவாணி, சரண்யா, மீனா, லதா, ஆர்த்தி, கார்த்திக், ரேணுகா, வினோத், ஜெயா, ஸ்ரீதேவி பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.