அரசு மகளிர் பள்ளியில் ஆண்டு விழா.

78பார்த்தது
அரசு மகளிர் பள்ளியில் ஆண்டு விழா.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்ததொழுதூர் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக டிஎஸ்பி மோகன், கேஜிஎம்டி பள்ளி நிர்வாகி, செல்வா அறக்கட்டளை நிறுவனர் ஜெய கண்ணன், ஊ. ம. த குணசேகரன், ஊ. ம. து. த அன்சார் அலி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்கள்.
இதில் வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி