திருவதிகை: குடமுழுக்கு குறித்து கலந்தாய்வு கூட்டம்

61பார்த்தது
திருவதிகை: குடமுழுக்கு குறித்து கலந்தாய்வு கூட்டம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா சம்பந்தமாக இரண்டாவது கலந்தாய்வு கூட்டம் பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் க. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி