பண்ருட்டி: எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

61பார்த்தது
பண்ருட்டி: எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நான்காண்டுகால கோரிக்கையான பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்கின்ற எனது கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட பண்ருட்டி தொகுதிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறிவிப்பிற்கு உறுதுணையாக இருந்த உயர் கல்வித் துறை அமைச்சர் சட்டப்பேரவை வளாகத்தில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி