பண்ருட்டி: எம்எல்ஏ போராட்டம் தொடரும் என பேட்டி அளிப்பு

71பார்த்தது
தமிழர் விரோத சக்திகள் எனக்கு எதிராக எத்தகைய அவதூறுகளை பரப்பினாலும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுரிமைக்கான எனது போராட்டம் தொடரும் என இன்று சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களை கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ சந்தித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி