கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் க. இராஜேந்திரன் இனிப்பு மற்றும் பட்டாசு பாக்ஸ்கள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார். உடன் சுகாதார அலுவலர் முருகேசன் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.