குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் கண்காணிப்பில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சி பகுதியில் நடைபெறும் பேருந்து நிலையத்தில் தண்ணீர் குழாய் அமைக்கும் பணியை வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திமுகவினர் கலந்து கொண்டனர்.