நடராஜர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை

148பார்த்தது
நடராஜர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பாமக சார்பில் பாமக வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நெய்வேலி நகரம் 16-வது வட்டம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையயும் நடந்தது.

ஆலய வளாகத்தை சுற்றி ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்து அனைவருக்கும் அன்னதானமும் தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி