நெய்வேலி கல்லூரியில் தபால் வாக்குப்பதிவு

51பார்த்தது
நெய்வேலி கல்லூரியில் தபால் வாக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாக்கு சாவடிகளை பாமக நிர்வாகிகளுடன் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் பார்வையிட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி