கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி. பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.