ஆயிக்குப்பம்: பள்ளியில் உறுதி மொழி ஏற்பு

54பார்த்தது
ஆயிக்குப்பம்: பள்ளியில் உறுதி மொழி ஏற்பு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று 7 ஆம் தேதி கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி