கன்னித்தமிழ்நாடு: முருகன் கோவிலில் ஓம் சக்தி பூஜை

69பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கன்னித்தமிழ்நாடு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் மூலம் ஓம் சக்தி பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி