திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடு போற்றும் நான்காண்டு- தொடரட்டும் பல்லாண்டு" சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அடுத்த நெய்சர் பகுதியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.