சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் சொர்க வாசல் திறப்பு

61பார்த்தது
சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் சொர்க வாசல் திறப்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் உள்ளே உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளினை முன்னிட்டு பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜன 10) காலை 5.50 மணிக்கு நடைபெற்றது பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி