மீனாட்சிப்பேட்டை: திரௌபதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா

83பார்த்தது
கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி