கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி ஊழியர்கள் தைராய்டு நோய் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். இது மட்டுமல்லாமல் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.