கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மீன் மார்க்கெட் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் அருகே தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.