கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பிரசித்தி பெற்ற சொக்கநாதர் கோவிலில் இன்று மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.