கருப்பன்சாவடி: கோழிச்சண்டை நடத்திய 4 பேர் கைது

3092பார்த்தது
கருப்பன்சாவடி: கோழிச்சண்டை நடத்திய 4 பேர் கைது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி போலீசார் பேய்க்காநத்தம் கருப்பன்சாவடி ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது சில நபர்கள் சண்டைக்கோழியை வைத்து சூதாடியது தெரியவந்தது. அதையடுத்து கோழிச்சண்டை நடத்திய கருப்பன் சாவடி விஜய், த. பாளையம் பாஸ்கர், பேய்க்காநத்தம் மனோமூர்த்தி , வெங்கடாம்பேட்டை சதாசிவம் ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி