குமராட்சி: தீயணைப்பு நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

3பார்த்தது
குமராட்சி: தீயணைப்பு நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு
கடலூர் மாவட்டம் குமராட்சி பகுதியில் இயங்கக்கூடிய தீயணைப்பு நிலையத்தை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி