காத்தாயி அம்மன் கோவிலில் பௌர்ணமி வழிபாடு

62பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சம்புவராயபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவிலில் ஆடி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு குருபூர்ணிமா, பௌர்ணமி பாலாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி