கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

67பார்த்தது
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம் தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (21/12/2024) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் அமர்நாத், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு, சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர் தேவேந்திரன், பண்ருட்டி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் திட்டக்குடியில் காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி