கடலூர்: இன்று நெடுந்தூர ஓட்டப் போட்டி

178பார்த்தது
கடலூர்: இன்று நெடுந்தூர ஓட்டப் போட்டி
கடலுார் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்துார ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். உடன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் , கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாரம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் லி. மதுபாலன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி