கடலூரில் மரக்கன்று நடும் விழா

57பார்த்தது
கடலூரில் மரக்கன்று நடும் விழா
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சார்பில் கடலூர் மாநகராட்சியில் கடலூர் டவுன்ஹால் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையர் அணு ஐஏஎஸ், மண்டல குழு தலைவர்கள் சங்கீதா பிரசன்னா, மாமன்ற உறுப்பினர் அருள் பாபு மற்றும் என் எல் சி அதிகாரிகள் திமுக மாநகர செயலாளர் ராஜா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி