கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் பகுதியில் உள்ள தேவநாத சுவாமி கோயிலில் சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 5 ஆம் நாள் உற்சவமாக உதய கருடசேவை & திரும்புகால் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.