மஞ்சக்குப்பம்: காரில் இருந்த பாம்பு மீட்பு

62பார்த்தது
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு காரில் கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று உள்ளதாக பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் செல்லா லாவகமாக பாம்பை பிடித்து காப்பு காட்டிற்கு விட எடுத்து சென்றார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி